Thursday, December 30, 2010
மீதமிருப்பவை
நம்முடைய உறவில்
கடைசியில் மீதமிருப்பவை இவைதான் ;
கருணை முலாம் பூசப்பட்ட
அவமதிப்புகள் ,
காதலின் வேலைப்பாடமைந்த
துரோகங்கள் ,
அன்பின் சாரமழிந்த
வெற்றுச் சொற்கள் ,
நாம் இன்னும் சில காலம்
பழகியிருக்கலாம்
இவற்றையெல்லாம்
அப்புறப் படுத்துவதற்காகவாவது .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment