Monday, May 31, 2010
நீலுவுக்காக - 1
காலத்தின் பெரும்பரப்பில்
நிராகரிப்பின் சிலுவையை சுமக்கிறேன்
உன் வார்த்தைகளின் துணையோடு
உன் வார்த்தைகளோ
தீராத சலிப்பின் உச்சம்
மௌனம் பருகி
வார்த்தைகளின் தாகம் தீர்க்கிறேன்.
என் மௌனத்தை நிறைக்கிறது
சிலுவையில் அறையப்படும்
ஆணிகளின் ஓசை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment