Monday, June 14, 2010
இரகசியம்
ஒரு நண்பகலின்
ஆழ்ந்த மௌனத்தில்
உணர்ந்தேன் .
பிரபஞ்ச இரகசியங்களின்
திறவுகோல் ,
காலடியில் மிதிபட்டு
காய்ந்த சருகுகள்
ஏற்படுத்தும் ஓசைக்கும்
நிசப்ததிற்கும்
இடையில்
ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment